பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு! – விவசாயிகள் மகிழ்ச்சி!
தேனி மாவட்டம் உத்தம்பாளையத்தில் உள்ள இரு கால்வாய்களில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் பி.டி.ராசன் மற்றும் ...