எல்லையில் சந்தேகப்படும் வகையில் நடமாடும் நபர்களை சுட்டுக்கொல்ல உத்தரவு!
காஷ்மீர் எல்லையில் சந்தேகப்படும் வகையில் நடமாடும் நபர்களை சுட்டுக் கொல்ல இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. குறிப்பாக அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, ...