ராமநாதபுரம் அருகே நிரம்பி வழியும் கண்மாய்கள் – நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் கண்மாய்கள் நிரம்பி வழிவதால், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. திருவாடானையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ...