அலங்காநல்லூர் : அரசு கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல்மணிகள் – விவசாயிகள் வேதனை!
அலங்காநல்லூர் அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல்மணிகள் முளைக்கும் தருவாயில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே சித்தாலங்குடி கிராமத்தில் ...
