எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் – இந்திய வீரர் வீரமரணம்!
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் தினேஷ் குமார் வீர மரணம் அடைந்தார். இந்நிலையில், தினேஷ் குமாரின் உடல் ஹரியானாவில் ...
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் தினேஷ் குமார் வீர மரணம் அடைந்தார். இந்நிலையில், தினேஷ் குமாரின் உடல் ஹரியானாவில் ...
பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லி வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ...
பஞ்சாப் எல்லையில் உள்ள வயல்வெளியொன்றில் பாகிஸ்தான் ஏவுகணையின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ...
இந்திய ராணுவத்தின் 'ஆப்ரேஷன் சிந்தூர்' தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தளபதி அப்துல் ரவூஃப் அசார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் 'ஆப்ரேஷன் சிந்தூர்' தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது ...
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 100 பேர் உயிரிழந்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து ...
இந்தியாவின் 'ஆப்ரேஷன் சிந்தூர்' எதிரொலியாக பாகிஸ்தானில் பங்குச்சந்தை மூடப்பட்டது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து, ...
எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைக்க இந்திய இராணுவத்தால் ஹார்பி ட்ரோன்கள் பயன்படுத்தியாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து நேற்று இரவு ஏவுகணை வீசப்பட்ட நிலையில், இந்தியாவை நோக்கி ...
பாகிஸ்தான் வான் பாதுகாப்பு ரேடர் அமைப்புகளை குறி வைத்து இன்று காலை தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, ...
ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள ...
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் போர்க்கால சூழலுக்கான பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் நாடு முழுவதும் ...
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ...
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்த நிலையில், பிரபல செய்தி தொலைக்காட்சி நேரலையில் நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் பாகிஸ்தான் அமைச்சர் திக்குமுக்காடிய வீடியோ காட்சி ...
இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து பாகிஸ்தானில் போர் சூழலுக்கான "ரெட் அலர்ட்" பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறித்து " "ஆப்ரேஷன் ...
பாகிஸ்தான் மற்றும் நேபாள எல்லை மாநில முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு இந்திய ...
பிரதமர் மோடி தலைமயில் டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முப்படைகளும் சேர்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ...
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட சேதம் தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. பஹல்காம் பயங்கரவாத ...
இந்தியாவை தொட்டால் பதிலடி நிச்சயம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நமது ராணுவத்தினரை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார். பஹல்காமில் அப்பாவி சகோதரர்கள் ...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தி வருவதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ...
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதற்காக பிரதமர் மோடிக்கு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். பஹல்காம் பயங்கரவாத ...
பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளதை தமிழக பாஜக தலைவர்கள் வரவேற்றுள்ளனர். அவர்கள் தங்கள் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளதை பார்ப்போம். OPERATION ...
பாகிஸ்தான் பயங்கரவாத நிலைகள் மீது இந்தியா தாக்குதலை நடத்தியதை ஜம்மு காஷ்மீர் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய ...
எல்லை கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி அத்துமீறிய தாக்குதலில் 3 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ...
இந்தியா தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாத முகாம்கள் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies