இந்தியா – பாக் போரை சோதனைக்களமாக பயன்படுத்திய சீனா ; அமெரிக்கா குற்றச்சாட்டு!
இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடந்த மோதலை, சீனா தன் ஆயுதங்களை சோதிப்பதற்காக பயன்படுத்தி கொண்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. பஹல்காம் தீவிரவாத ...
இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடந்த மோதலை, சீனா தன் ஆயுதங்களை சோதிப்பதற்காக பயன்படுத்தி கொண்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. பஹல்காம் தீவிரவாத ...
பயங்கரவாதிகளோடு எம்பிக்களை ஒப்பிட்டு பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்து முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது ...
டெல்லியில் பணியாற்றும் பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர், தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டதற்காக, 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறும்படி மத்திய அரசு கெடு ...
பஹல்காம் தாக்குதலை கண்டித்த தலிபான்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் மவ்லவி அமீர் கான் முட்டாகியுடன், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி ...
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த தமிழர்களின் நிலை மற்றும் அவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கராவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் ...
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல சுற்றுலா ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies