திருவாரூரில் ஸ்கேன் எடுக்க சென்றவருக்கு ஊசி போட்டதால் பெயிண்டர் உயிரிழப்பு!
திருவாரூரில் ஸ்கேன் எடுக்க வந்தவருக்கு ஊசி போட்டதால் பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகையைச் சேர்ந்த பெயிண்டரான ரவிச்சந்திரன் என்பவருக்கு கால் நரம்பு சுருட்டல் காரணமாக ...
