சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து மீண்டும் பரிசீலிக்க வேண்டும் – மத்திய அரசுக்கு பாகிஸ்தான் கடிதம்?
சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து மீண்டும் பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் ...