பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தப்பட்ட விவகாரம் : 155 பயணிகளை பத்திரமாக மீட்ட பாதுகாப்பு படை!
பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் 155 பயணிகளை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். பாகிஸ்தான் 400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ரயிலை தீவிரவாதிகள் சிறைபிடித்த சம்பவம் பெரும் ...