பாகிஸ்தான் : பள்ளி பேருந்து மீது தற்கொலைப்படை தாக்குதல் – 5 பேர் பலி!
பாகிஸ்தானில் பள்ளி பேருந்தைக் குறிவைத்து தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியாகினர். பலூசிஸ்தான் மாகாணம் குர்ஷ்தர் மாவட்டத்தில் உள்ள ராணுவ பள்ளியின் பேருந்து ஒன்று குழந்தைகளை ...