போலாரி தளத்தில் அழிக்கப்பட்ட பாகிஸ்தான் கண்காணிப்பு விமானம்!
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, போலாரி தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு விமானமான ஏடபிள்யூஏசிஎஸ் அழிக்கப்பட்டதை பாகிஸ்தானின் முன்னாள் ஏர் மார்ஷல் மசூத் அக்தர் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து ...