ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முழுக்க முழுக்க திமுகவினரால் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டிய காளை உரிமையாளர்கள் ஆன்லைன் டோக்கன் முறையை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி ...


