கோயில் நிதியை மற்ற துறைகளுக்கு பயன்படுத்துவதை எப்படி அனுமதிக்க முடியும் – உயர் நீதிமன்றம் கேள்வி!
கோயில் நிதியை எடுத்து கல்லூரி கட்டுவதற்கு எப்படி அனுமதிக்க முடியும் என அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பழனி முருகன் கோயில் நிதியில் கல்லூரி கட்டுவதற்கு ...