பழனி : கிரிவலப் பாதையில் வியாபாரம் செய்ய அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்!
பழனி கிரிவலப் பாதையில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கக் கோரி சிறுகுறு வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 2 மாதங்களுக்கு முன் தண்டாயுதபாணி சுவாமி ...