பல்லடம் அருகே மூவர் கொலை – குடும்பத்தினரை நேரில் சந்தித்து அண்ணாமலை ஆறுதல்!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அண்மையில் தாய், தந்தை, மகன் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவர்களது குடும்பத்தினரை சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறினார். திருப்பூர் ...