பள்ளிபாளையத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு – AI மூலம் உயிரிழந்தவரை உரையாற்ற வைத்து ஆனந்தம்!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் AI தொழில்நுட்பம் மூலம் உயிரிழந்த மாணவரை திரையில் கொண்டுவந்து பேசிய காட்சி ஒளிபரப்பப்பட்டது. பள்ளிபாளையம் அரசு ...