யுகாதி பண்டிகை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
யுகாதி பண்டிகையையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் ...