தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்கள் 840 பேர் பணியிடை நீக்கம்!
சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்கள் 840 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் தங்களையும் சேர்க்க கோரி ஊராட்சி செயலாளர்கள் ...


