மீஞ்சூர் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி திருவிழா தொடக்கம்!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் சிம்ம வாகனம், சூரிய பிரபை, பூத வாகனம், நாக வாகனம் ...
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் சிம்ம வாகனம், சூரிய பிரபை, பூத வாகனம், நாக வாகனம் ...
ஆண்டிப்பட்டி முத்து மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகே முத்து ...
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ...
கும்பகோணம் அருகே சுவாமிமலை முருகன் கோயிலில் பங்குனி பெருவிழாவையொட்டி யானை விரட்டல் நிகழ்வு நடைபெற்றது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4ம் படை வீடான சுவாமிநாத சுவாமி கோயிலில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies