காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி திருவிழா!
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளி தேரில் எழுந்தருளி முருகப்பெருமான் அருள் பாலித்தார். பங்குனி மாத திருவிழாவையொட்டி நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், ...