தொழில் போட்டி காரணமாக சேலத்தில் பானிபூரி விற்ற 14 வயது சிறுவனை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியில் குடும்ப வறுமை காரணாக பனிப்பூரி விற்பனை செய்த 14 வயது சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. திருவாக்கவுண்டனூர் ...
