தென்மேற்கு பருவக்காற்றால் பப்பாளி மரங்கள் சேதம்!
தேனியில் வீசிய தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பப்பாளி மரங்கள் விழுந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர். தெய்வேந்திரபுரம் கிராமத்தில் சுபேஷ் என்பவருக்கு சொந்தமான பப்பாளி தோட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில் ஆண்டு ...