உயிரிழந்த பெண்ணின் உடலுக்கு பெற்றோர், உறவினர்கள் அஞ்சலி!
திருப்பூர் கொண்டு வரப்பட்ட ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின்போது உயிரிழந்த பெண்ணின் உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மைவாடி பகுதியைச் சேர்ந்த தனியார்ப் ...