பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாரிசுதாரர்கள் 33 வருடங்களுக்குப் பிறகு சட்டப் போராட்டத்தில் வெற்றி!
33 ஆண்டுகளாக நடத்திய சட்டப் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதாகப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாரிசு தாரர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நேரடி வாரிசுதாரர்கள் என ...