புதுச்சேரியில் நகைகளுடன் தலைமறைவான அடகு கடை உரிமையாளர் கைது!
புதுச்சேரியில் அடகு வைக்கப்பட்ட 250 சவரனுக்கு அதிகமான நகைகளுடன் தலைமறைவான அடகுக் கடை உரிமையாளரை ராஜஸ்தானில் வைத்து போலீசார் கைது செய்தனர். முத்தியால் பேட்டை மார்கெட் பகுதியில் அடகுக் கடை நடத்தி வந்தவர் ஜுகில் கிஷோர். ...