வீடுகள் அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்ததால் மக்கள் அதிர்ச்சி!
கடலூர் மாவட்டம் கல்குணம் பகுதியில் வீடுகள் அடுத்தடுத்து தீபிடித்து எரிந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். கல்குணம் பகுதியில் சுமார் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ...