காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புத்திராம்பட்டு கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட ...