வீட்டுமனை பட்டா வழங்காமல் அதிகாரிகள் அலட்சியம் : மக்கள் புகார்!
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகேயுள்ள ஜெரினாகாடு பகுதி மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உங்களுடன் ...