மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை!
சென்னை, பள்ளிக்கரணையில் அரசு பள்ளியின் முன்பாக நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். பள்ளிக்கரணை அரசினர் மேல்நிலை பள்ளியின் முன்பாக ...