பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் நீர்வரத்து அதிகரிப்பால் மக்கள் வெளியேற்றம்!
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் நீர் வரத்து அதிகரித்ததால் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். திரிவேணி சங்கமத்தில் நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். ...