சென்னை ஜாபர்கான் பேட்டையில் வழிதவறி வந்த 3 வயது பெண் குழந்தையை போலீசாரிடம் ஒப்படைத்த மக்கள்!
சென்னை ஜாபர்கான் பேட்டையில் நள்ளிரவு நேரத்தில் தந்தையிடம் இருந்து வழிதவறி வந்த 3 வயது பெண் குழந்தையைப் பொதுமக்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆர்.வி.நகரை நகரை சேர்ந்த ...