தூத்துக்குடி : தொடர்ந்து 3-வது நாளாக பேருந்துகளை சிறைப்பிடித்து மக்கள் போராட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்திற்குள் செல்லாத பேருந்துகளை தொடர்ந்து 3-வது நாளாக சிறைப்பிடித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி, திருச்செந்தூர் சாலையில் செல்லும் பேருந்துகள் ஸ்ரீவைகுண்டம் நகருக்குள் செல்லாமல் ...