மாற்றுத்திறனாளிகள் நம்மை விட பலசாலியாக உள்ளனர் – ஆளுநர் ஆர்.என்.ரவி
மாற்றுத்திறனாளிகள் பரிதாபத்திற்கு உரியவர்கள் அல்ல அவர்கள் மிகவும் திறமையானவர்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள லோக்பவனில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ...
