People's request to bring Pani to Durwari use! - Tamil Janam TV

Tag: People’s request to bring Pani to Durwari use!

ஊரணியை தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டுவர மக்கள் கோரிக்கை!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே செஞ்சை ஊரணி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர். நூறு ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட காரைக்குடி நகராட்சியின் கட்டுப்பாட்டில் ...