பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே செல்போன் டார்ச் அடித்து அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்!
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செல்ஃபோனில் டார்ச் அடித்து 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் பணியாற்றும் ...
