பெரம்பலூர் : மருவத்தூர் கிராமத்தில் கல்குவாரி, தார் பிளாண்ட் அமைக்க எதிர்ப்பு!
பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் கிராமத்தில், கல்குவாரி மற்றும் தார் பிளாண்ட் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, 500க்கும் மேற்பட்ட மக்கள், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ...