பெரம்பலூர் : வேத மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நிறுத்தம்!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் தேர்த்திருவிழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சமூகத்தினரைக் கண்டித்து மற்றொரு சமூகத்தினர் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். வேப்பந்தட்டை கிராமத்தில் உள்ள வேதமாரியம்மன் கோயிலில் ...