வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!
கனமழை காரணமாக வேலூரில் பல்வேறு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடையும் நிலை ஏற்பட்டது. வேலூரின் காட்பாடி, ஒடுக்கத்தூர், பள்ளிகொண்டா, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை ...
