சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் கைது!
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டனர். தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் ...