பெரு நாட்டின் : செந்நிறமாக மாறிய நதி – கழிவுநீர் கலந்ததால் மக்கள் அச்சம்!
பெரு நாட்டின் ரிமாக் நதி திடீரென சிவப்பு நிறமாக மாறியதால் கரையோர மக்கள் அச்சமடைந்தனர். நதிக்கு அருகே அமைந்துள்ள சுரங்கத்திலிருந்து வெளியேறிய கழிவுநீர் கலந்ததால் நீர் சிவப்பு ...