கூடுவாஞ்சேரி அருகே வளர்ப்பு பூனை திருட்டு : சமூக வலைதளங்களில் புகைப்படத்தைப் பகிர்ந்து உரிமையாளர் வருத்தம்!
சென்னை கூடுவாஞ்சேரி அருகே வளர்ப்பு பூனை திருட்டுப்போனதாக உரிமையாளர் சமூக வலைதளங்களில் புகைப்படத்தைப் பகிர்ந்து வருத்தம் தெரிவித்துள்ளார். கூடுவாஞ்சேரி அருகே வேதாச்சலம் நகரைச் சேர்ந்த சசிகலா என்பவர் ...