மாதவிடாய் விடுப்பு கோரி மனு – உச்சநீதிமன்றம் நிராகரிப்பு!
மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் கட்டாய விடுப்பு வழங்கக் கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கறிஞர் சைலேந்திரமணி தாக்கல் செய்த இந்த ...
மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் கட்டாய விடுப்பு வழங்கக் கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கறிஞர் சைலேந்திரமணி தாக்கல் செய்த இந்த ...
வெளிநாட்டு நிறுவன பங்குகளை வாங்கிய விவகாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து ...
பள்ளிபாளையத்தில் மனு கொடுக்க வந்த விவசாயியிடம் திமுக எம்பி பிரகாஷ் அநாகரிகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அரசு சார்பில் பட்டா வழங்கும் ...
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்கு சொந்தமான சாலையை ஆக்கிரமித்து தேவாலயம் கட்டுவதை உடனடியாக நிறுத்தக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். பூமாலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த நாட்டாமை ...
மயிலாடுதுறை சிங்கனோடை கிராமத்தின் வழியாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பு சுற்றுப்பாதை அமைக்க வலியுறுத்தி 12 கிராமங்களை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். சீர்காழி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies