பயிற்சி வழக்கறிஞர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் பயிற்சி வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி ராஜூ ...