ஆடுதுறையில் பெட்ரோல் குண்டுகளை வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் – இருவர் கைது!
தஞ்சை மாவட்டம், ஆடுதுறையில் பெட்ரோல் குண்டுகளை வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆடுதுறை பேரூராட்சி தலைவரான ஸ்டாலின் ...