பெட்ரோல் பங்கு அமைக்க போலி தடையில்லா சான்று – சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
போலி தடையில்லா சான்று வழங்கி சென்னையில் 72 பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்பட்டது தொடர்பான மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெட்ரோல் பங்க் ...
