பி.எப்.ஐ அமைப்பின் ரூ.67 கோடி சொத்துக்கள் பறிமுதல் – அமலாக்கத்துறை
பயங்கரவாத பயிற்சிக்குப் பயன்படுத்தப்பட்ட 67 கோடி ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. பி.எப்.ஐ. அமைப்பு ...
