கோவை அருகே வனத்துறையினரின் வலையில் சிக்கிய சிறுத்தை!
கோவை மாவட்டம், பூச்சியூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது. பூச்சியூர் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் சிறுத்தை நடமாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் ...