வங்கதேசத்தில் சூறையாடப்பட்ட கவிஞர் ரபீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லம்!
வங்கதேசத்தில் அமைந்துள்ள நோபல் பரிசு வென்ற கவிஞர் ரபீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லம் சூறையாடப்பட்டது. சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரபீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லமான கச்சாரிபரி அருங்காட்சியகம் உள்ளூர் வாசிகளால் சூறையாடப்பட்டது. வாகன நிறுத்துமிடத்தில் ...