இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது – ஜே.டி.வான்ஸ்
இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்க தலையிடாது என அந்நாட்டு துணை வான்ஸ தெரிவித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் போர் பிராந்திய போராகவோ அல்லது அணு ஆயுத போராகவோ மாறக்கூடாது ...
இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்க தலையிடாது என அந்நாட்டு துணை வான்ஸ தெரிவித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் போர் பிராந்திய போராகவோ அல்லது அணு ஆயுத போராகவோ மாறக்கூடாது ...
பாகிஸ்தானின் பயங்கரவாத தொடர்பை உலகிற்கு இந்தியா அம்பலப்படுத்தியுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய வெளியுறவுத்துறை ...
இந்தியாவும் பாகிஸ்தானும் தீர்வை நோக்கி நகர வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. போர் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ...
கராச்சி துறைமுகம் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்திய முப்படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்த ...
பாகிஸ்தான் மீதான தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடியிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமாக எடுத்துரைத்தார்.. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ...
போர் பதற்றம் காரணமாக பஞ்சாப் டெல்லி இடையிலான ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஐபிஎல் தொடரின் 58வது லீக் ஆட்டம் இமாச்சல்பிரதேசம் மாநிலம் தர்மசாலா மைதானத்தில் நடைபெற்றது. ...
இந்தியாவின் தாக்குதலுக்கு அஞ்சி பாகிஸ்தான் பிரதமர் தனது குடும்பத்துடன் பதுங்கு குழியில் பதுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்லாமாபாத் நகரில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வீடு அருகே ...
லாகூரில் உள்ள அமெரிக்க மக்கள் உடனடியாக வெளியேற அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. லாகூரில் இந்தியா முன்னெடுத்து வரும் ராணுவ தாக்குதலை முறியடிக்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவம் தடுமாறி ...
காஷ்மீர் எல்லையில் சந்தேகப்படும் வகையில் நடமாடும் நபர்களை சுட்டுக் கொல்ல இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. குறிப்பாக அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, ...
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் தினேஷ் குமார் வீர மரணம் அடைந்தார். இந்நிலையில், தினேஷ் குமாரின் உடல் ஹரியானாவில் ...
பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லி வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ...
பஞ்சாப் எல்லையில் உள்ள வயல்வெளியொன்றில் பாகிஸ்தான் ஏவுகணையின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ...
இந்திய ராணுவத்தின் 'ஆப்ரேஷன் சிந்தூர்' தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தளபதி அப்துல் ரவூஃப் அசார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் 'ஆப்ரேஷன் சிந்தூர்' தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது ...
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 100 பேர் உயிரிழந்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து ...
இந்தியாவின் 'ஆப்ரேஷன் சிந்தூர்' எதிரொலியாக பாகிஸ்தானில் பங்குச்சந்தை மூடப்பட்டது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து, ...
எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைக்க இந்திய இராணுவத்தால் ஹார்பி ட்ரோன்கள் பயன்படுத்தியாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து நேற்று இரவு ஏவுகணை வீசப்பட்ட நிலையில், இந்தியாவை நோக்கி ...
பாகிஸ்தான் வான் பாதுகாப்பு ரேடர் அமைப்புகளை குறி வைத்து இன்று காலை தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, ...
ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள ...
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் போர்க்கால சூழலுக்கான பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் நாடு முழுவதும் ...
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ...
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்த நிலையில், பிரபல செய்தி தொலைக்காட்சி நேரலையில் நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் பாகிஸ்தான் அமைச்சர் திக்குமுக்காடிய வீடியோ காட்சி ...
இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து பாகிஸ்தானில் போர் சூழலுக்கான "ரெட் அலர்ட்" பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறித்து " "ஆப்ரேஷன் ...
பாகிஸ்தான் மற்றும் நேபாள எல்லை மாநில முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு இந்திய ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies