காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது : விவசாயி குற்றச்சாட்டு!
திருப்பத்தூரில் காவல்துறை ஒருதலைபட்சமாக செயல்படுவதாக விவசாயி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். தோப்பலகுண்டா பகுதியை சேர்ந்த சுசிலா என்ற பெண்ணுக்கு 36 செண்ட் விவசாய நிலம் இருப்பதாக கூறப்படுகிறது. ...